சரவணாவின் பதிவுகள்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Wednesday, April 27, 2011
தெளிவு
தெளியப்போவதில்லை
என்று
தெரிந்தும்
தெளிந்துக்கொண்டு தான்
இருக்கிறேன்,
தெளிவில்லா உன் நினைவுகளிலிருந்து.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)