tag:blogger.com,1999:blog-2969455857314152566.post2008768840333096340..comments2023-10-05T01:54:51.261-07:00Comments on சரவணாவின் பதிவுகள்: ஒரு மனிதன் வாழ்வதற்க்கு தன்னம்பிக்கையை தாருங்கள், பிச்சையை அல்லசரவண வடிவேல்.வேhttp://www.blogger.com/profile/08114044544539317727noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2969455857314152566.post-60340383097170292202010-09-08T04:16:38.160-07:002010-09-08T04:16:38.160-07:00கோபி,
உங்கள் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்...கோபி,<br /><br />உங்கள் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். இரக்க குணம் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கிறது. இந்த அவசர உலகில் இந்த குணமாவுது இருக்கிறேதே என்று சந்தோஷ படவேண்டியதுதான்.<br /><br />உங்கள் கருத்துக்கள் என்னை கொஞ்சம் யோசிக்க செய்கிறது. நன்றி..சரவண வடிவேல்.வேhttps://www.blogger.com/profile/08114044544539317727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2969455857314152566.post-82869359748285659012010-09-07T22:33:39.452-07:002010-09-07T22:33:39.452-07:00சரவணா ,
பொதுவாக இரக்கம் என்பதே வேண்டாத உணர்வு தான...சரவணா ,<br />பொதுவாக இரக்கம் என்பதே வேண்டாத உணர்வு தான் ....ஆனால் அது வரத்தான் செய்கிறது ....<br />உதாரணத்துக்கு ஒரு முதியவரோ ,உடல் ஊனமுற்றவரையோ நாம் பார்க்க நேர்ந்தால் ஒரு 5 ருபாயோ 10 ருபாயோ கொடுத்து விட்டால் நம் மனம் அந்த நேரத்துக்கு திருப்தி அடையும் ....<br />ஆனால் புத்தி கொண்டு யோசித்து பார்த்தால் ......நாம் கொடுத்தது ஒரு வேலை உணவுக்கு வேண்டுமானால் உதவலாம்...அனால் அவர் வாழ் நாள் முழுவதும் யார் உதவுவார்?<br />நம்மில் கூட சிலர் ஆனாதை இல்லங்களுக்கு மாதம் 2000 கொடுப்போர் உண்டு ...அதற்கு பதிலாக ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால் நன்றாக இருக்கும்...........<br />மாதம் 2000 கொடுப்பது இரக்கம் அல்லது பிச்சை ...<br />தத்து எடுத்து வளர்த்தல் என்பது கருணை ....<br />மனிதர்களில் 98% பேர் இரக்க குணம் கொண்டவர்களே ...(நான் உட்பட )...<br />எல்லா உயிரையும் தம் உயிராக பார்ப்பது தான் கருணை .....<br /><br />ஆனால் இந்த குறிப்பிட்ட பிரச்சினையை பொருத்த வரை ....அவரை நாம் சக மனிதனாக ஏற்று தன்னம்பிக்கை கொடுப்பது தான் நல்லது ...தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2969455857314152566.post-37544919285882942712010-09-07T17:47:43.462-07:002010-09-07T17:47:43.462-07:00@ Subramania Athithan & தமிழகழ்வன் -
நன்றி..@ Subramania Athithan & தமிழகழ்வன் -<br /><br />நன்றி..சரவண வடிவேல்.வேhttps://www.blogger.com/profile/08114044544539317727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2969455857314152566.post-76199854710535882492010-09-07T17:20:12.379-07:002010-09-07T17:20:12.379-07:00அப்படிப் போடு அண்ணாத்தே! இப்பதான் புரிஞ்சது... இதை...அப்படிப் போடு அண்ணாத்தே! இப்பதான் புரிஞ்சது... இதை நினச்சுத்தான் Blog Title Description - ஐ மாத்தினீங்களோ? 'நல்லதோர் வீணை செய்தே...' நல்லா தானே இருந்துச்சு. அதைப் போய் ஏன் மாத்தினீங்கன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.சுப்பிரமணி சேகர்https://www.blogger.com/profile/15398543753692868797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2969455857314152566.post-78367787057015072372010-09-07T10:02:43.833-07:002010-09-07T10:02:43.833-07:00"நீங்கள் யார் மீதாவது இரக்கப்பட்டு அன்பு செலு..."நீங்கள் யார் மீதாவது இரக்கப்பட்டு அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், அது ஒரு பிச்சைக்கு சமம். ஒரு மனிதன் வாழ்வதற்க்கு அவருக்கு தன்னம்பிக்கையை தாருங்கள், பிச்சையை அல்ல." அசத்திட்ட சகா :) dis s really true most people wont realis it. proud to be ur frnd :) and im the first to comment dis. hehehe. O)நிலவுக்காதலன்https://www.blogger.com/profile/09124578399242998122noreply@blogger.com