tag:blogger.com,1999:blog-2969455857314152566.post4340633663375898776..comments2023-10-05T01:54:51.261-07:00Comments on சரவணாவின் பதிவுகள்: படித்ததில் பிடித்ததுசரவண வடிவேல்.வேhttp://www.blogger.com/profile/08114044544539317727noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2969455857314152566.post-91185372537865904072010-09-18T08:03:45.768-07:002010-09-18T08:03:45.768-07:00அந்த கட்டுரையில் சாரு ரஜினியைப் பற்றி கடைசியில் மட...அந்த கட்டுரையில் சாரு ரஜினியைப் பற்றி கடைசியில் மட்டுமே பேசுகிறார்கள். அந்த கட்டுரையின் முழு அம்சமே, கருணாநிதி குடும்பத்தைப் பற்றியும், உமாசங்கர் ஐஏஎஸ் பற்றியும் சொல்வதுதான்.சரவண வடிவேல்.வேhttps://www.blogger.com/profile/08114044544539317727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2969455857314152566.post-2316097520179720462010-09-18T07:28:50.173-07:002010-09-18T07:28:50.173-07:00ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை... சரியா சொன்னீங்க பாஸ்....ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை... சரியா சொன்னீங்க பாஸ்....<br /><br />சாருவின் எழுத்தை 0 டிகிரியில் இருந்து தொடங்கியது தவறு என்று நினைக்கிறேன். நீங்கள் அவரின் "காமரூபக் கதைகள்" புத்தகத்தில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும். (பெயரை வைத்து தவறாக நினைக்க வேண்டாம்). அதன் பின் "ராஸலீலா" புத்தகம். <br /><br />சத்தியமாகவே சொல்கிறேன், என் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம் "சாருவின் எழுத்துக்கு முன்", "சாருவின் எழுத்துக்கு பின்" என்று. இதை நான் அவரை புகழ்வதற்காக சொல்லவில்லை, அப்படி ஒரு மாற்றத்தை என்னூல் ஏற்படுத்தியவர். "ஏது சரி, ஏது தவறு" என்று குழப்பத்தில் இருந்த போது அவர் எழுத்துதான் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை தந்தது. இது சிலருக்கு ஓஷோ'வால் கிடைக்கலாம், சிலருக்கு ஒரு பெண்ணால் கிடைக்கலாம். எனக்கு அது அவரின் எழுத்தில் கிடைத்தது.சரவண வடிவேல்.வேhttps://www.blogger.com/profile/08114044544539317727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2969455857314152566.post-59732862113138220932010-09-17T00:19:34.975-07:002010-09-17T00:19:34.975-07:00எப்படி சரவணா உன்னால முடியுது ..?
நான் சாரு நிவேதித...எப்படி சரவணா உன்னால முடியுது ..?<br />நான் சாரு நிவேதிதாவோட 0 டிகிரி புத்தகம் ஒரு மாசத்துக்கு முந்தி வாங்கினேன்.....<br />ஒரு 15,20 புத்தகம் படித்து இருப்பேன்....எதோ பைத்தியகார ஆஸ்பத்திரியில் நுழைந்த உணர்வு ....<br />ஒரு நாள் முழுதும் கூட ஓஷோ,சாண்டில்யன் புத்தகம் படித்து இருக்கேன்...தலை வலி வந்ததே கிடையாது ....<br />அமாம் ..... 0 டிகிரி புத்தகத்தோட மைய கருத்து தான் என்ன .....???மிண்டும் படிக்கலாம் என்று உள்ளேன் ....<br /><br />ம்....ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை ....<br /><br /><br />ரஜினி ரசிகர்களை மதிக்கவில்லை என்று நான் நினைக்க வில்லை சரவணா .....<br />அவர் ரசிகர்களை அனுமதித்தால் மிக பெரிய கூட்டமே வந்து விடும் ....சமாளிப்பது மிக மிக கடினம் .....<br />ரஜினி -டம் எத்தனயோ தவறுகள் இருக்கலாம்.......ஒரு மனிதன் சாதரனமாக இவ்வளவு புகழ் பெற முடியாது ....<br />ரஜினி சாதரனமாகவே நான் தண்ணி,கஞ்சா,பெண் இல்லாமல் இரவை கழிக்க முடியாது என்று சொன்னவர் ...<br />புகழின் உச்சியில் எவனாவது ...இப்படி வெளிப்படியாக சொல்லி உள்ளனா ...(கண்ண தாசனை தவிர )....<br />எத்தனையோ அரை குறைகள் தன் சொட்டை தலை யை மறைக்க டோப்பா வைத்து கொண்டு போலியாக தன் தோற்றத்தை காட்டி கொண்டு உள்ளர்கள் ....<br />ரஜினி -இடம் போலி தனம் இல்லை ......<br /><br />யாருக்கு எது கிடைக்க வேண்டுமோ ...அது தான் கிடைக்கும்......<br />ரஜினி இடம் தவறு இருந்தால் இருந்து விட்டு தான் போகட்டுமே .....யாரிடம் தான் தவறு இல்லை ...<br />எதோ சிலர் ரஜினியை தாக்கி விட்டால் தாங்கள் பெரிய ஆட்கள் என்று நினைத்து கொள்கிரார்கள் ...தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.com