Friday, October 3, 2008

என் தனி மனித தேடல்

நான் என்பது நான் மட்டுமே. இந்த உலகில் நான் எப்பொழுதும் தனியாகவே பயணம் செய்கிறேன். இங்கு என் கண்ணீரையோ சிரிப்பையோ பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை. நான் வாழ்வது எதோ ஒர் கற்பனை உலகில் என்று எண்ணி கொள்ள வேண்டாம். நானும் உங்களோடு இந்த உலகில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். திசைகள் அற்று தனியாக பயணம் செய்யும் எறும்பை போல தனியாக பயணம் செய்கிறேன். எனக்கு திசை காட்டவோ துணைக்கோ யாரும் தேவை இல்லை, என்னோடு பயணம் செய்ய சக பயணியை தான் தேடுகிறேன்.

No comments: