Friday, February 13, 2009

பிப்ரவரி 14

இன்று காதலர் தினம். நண்பர் ரீ-மதி தன் வலைபதிவில் சொன்னது போல " காதலை கொண்டாட 365 நாட்களும் இருக்கும் போது எதற்காக இந்த காதலர் தினம் ".


நேற்று நானும் என் நண்பனும் "மெளனம் பேசியதே" திரைப்படம் பார்க்கும் போது பேசிக்கொண்டது.

நான்.." டேய் அருண், நம்மள மாதிரியே சூர்யாவிற்கும் காதல்'னா பிடிக்காது போல".

அருண்... " மச்சி, அவனுக்கு காதலிக்க பிடிக்காது, நம்மக்கு காதலிக்க தெரியாது".

2 comments:

Ponnarasi Kothandaraman said...

Enna koduma ithu :P

Subramania Athithan said...

machi no need to go for tuition to know abt luv. nvr know when it ll come in ur life.
hmmm.. u know wel dat these r not d lines i copied from somewhere :)